×

சென்னை அருகே நாவலூரில் 6-வது மாடியில் இருந்து குதித்து பெண் மென்பொறியாளர் தற்கொலை..!!

சென்னை: சென்னை அருகே நாவலூரில் 6-வது மாடியில் இருந்து குதித்து பெண் மென்பொறியாளர் நிவேதிதா தற்கொலை செய்துக்கொண்டார். நிவேதிதா உடலை கைப்பற்றிய போலீசார், ராமநாதபுரத்தைச் சேர்ந்த அவரது காதலன் சாமுவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை அருகே நாவலூரில் 6-வது மாடியில் இருந்து குதித்து பெண் மென்பொறியாளர் தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Nawalur ,Chennai ,Nivedita ,
× RELATED நாவலூரில் அடுக்குமாடி குடியிருப்பு...